இயேசுவை நோக்கி இறை இரக்கத்தின் ஜெபம்

1. தொடக்க ஜெபம்:

பிதா, சுதன், பரிசுத்த ஆவியின் பெயராலே -ஆமென்

இயேசுவே நீர் மரித்தீர். ஆனால் உமது மரணம் ஆன்மாக்களின் ஊற்றாகவும், இரக்கத்தின் கடலாகவும் திறக்கப்பட்டது. ஓ வாழ்வின் ஊற்றே! ஆழம் கான முடியாத இறைவனின் இரக்கமே! அகில உலகையும் அரவணைத்து, உமது இரக்கம் முழுவதையும் எம்மீது பொழிந்தருளும்.

இயேசுவின் திருஇதயத்திலிருந்து எங்களுக்காக இரக்கத்தின் ஊற்றாக வழிந்தோடிய இரத்தமே! தண்ணீரே! உம்மீது நம்பிக்கை வைக்கிறேன்.

இயேசுவின் திருஇதயத்திலிருந்து எங்களுக்காக இரக்கத்தின் ஊற்றாக வழிந்தோடிய இரத்தமே! தண்ணீரே! உம்மீது நம்பிக்கை வைக்கிறேன்.

இயேசுவின் திருஇதயத்திலிருந்து எங்களுக்காக இரக்கத்தின் ஊற்றாக வழிந்தோடிய இரத்தமே! தண்ணீரே! உம்மீது நம்பிக்கை வைக்கிறேன் .

இயேசு கற்பித்த செபம்

பரலோகத்தில் இருக்கிற எங்கள் பிதாவே, உம்முடைய நாமம் அர்ச்சிக்கப்படுவதாக. உம்முடைய இராட்ச்சியம் வருக. உம்முடைய சித்தம் பரலோகத்தில் செய்யப்படுவது போல, பூலோகத்திலும் செய்யப்படுவதாக.

எங்கள் அனுதின உணவை எங்களுக்கு இன்று அளித்தருளும். எங்களுக்குத் தீமை செய்தவர்களை நாங்கள் பொறுப்பதுபோல, எங்கள் பாவங்களைப் பொறுத்தருளும். எங்களைச் சோதனையில் விழவிடாதேயும். தீமையிலிருந்து எங்களை இரட்சித்தருளும். -ஆமென்.

மங்கள வார்த்தை செபம்

அருள் நிறைந்த மரியே வாழ்க! கர்த்தர் உம்முடனே. பெண்களுக்குள் ஆசீர்வதிக்கப்பட்டவர் நீரே. உம்முடைய திருவயிற்றின் கனியாகிய இயேசுவும் ஆசீர்வதிக்கப்பட்டவரே.

அர்ச்சிஸ்ட மரியாயே, சர்வேசுரனுடைய மாதாவே பாவிகளாயிருக்கிற எங்களுக்காக இப்பொழுதும் எங்கள் மரண நேரத்திலும் வேண்டிக்கொள்ளும். -ஆமென்.

விசுவாச அறிக்கை :

பரலோகத்தையும் பூலோகத்தையும் படைத்த எல்லாம் வல்ல பிதாவாகிய சர்வேசுரனை விசுவசிக்கிறேன். அவருடைய ஏக சுதனாகிய நம்முடைய நாதர் இயேசு கிறிஸ்துவையும் விசுவசிக்கிறேன். இவர் பரிசுத்த ஆவியினால் கர்ப்பமாய் உற்பவித்து கன்னிமரியிடமிருந்து பிறந்தார். போஞ்சுபிலாத்தின் அதிகாரத்தில் பாடுபட்டு, சிலுவையில் அறையுண்டு, மரித்து அடக்கம் செய்யப்பட்டார். பாதாளத்தில் இறங்கி மூன்றாம் நாள் மரித்தோரிடமிருந்து உயிர்த்தெழுந்தார். பரலோகத்திற்கு எழுந்தருளி, எல்லாம் வல்ல பிதாவாகிய சர்வேசுரனுடைய வலது பக்கம் வீற்றிருக்கிறார். அவ்விடத்திலிருந்து சீவியரையும் மரித்தவரையும் நடுத்தீர்க்க வருவார். பரிசுத்த ஆவியை விசுவசிக்கிறேன். பரிசுத்த கத்தோலிக்க திருச்சபையை விசுவசிக்கிறேன். அர்ச்சியசிஷ்டவர்களுடைய சமூதீதப் பிரயோசனத்தை விசுவசிக்கிறேன். பாவப்பொறுத்தலை விசுவசிக்கிறேன். சரீர உத்தானத்தை விசுவசிக்கிறேன். நித்திய சீவியத்தை விசுவசிக்கிறேன். -ஆமென்.

2. பெரிய மணியில்:

நித்திய பிதாவே! எங்கள் ஆண்டவரும் உமது நேச மகனுமான இயேசுக்கிறிஸ்துவின் உடலையும், இரத்தத்தையும், ஆன்மாவையும், தெய்வீத்தையும் எங்கள் பாவங்களுக்காகவும் அகில உலகின் பாவங்களுக்காகவம், பரிகாரமாக உமக்கு ஒப்புக்கொடுக்கிறோம்.

3. சிறிய மணிகளில்(10):

இயேசுவின் வேதனை நிறைந்த பாடுகளின் வழியாக...

எங்கள் மீதும் அகில உலகின்மீதும் இரக்கமாயிரும் பிதாவே ( 10 முறை)

(2, 3ஆம் படிகளை 5முறை சொல்லவும் (5தேவ இரகசியங்களை தியானிப்பதுபோல்))

4. முடிவில்:

புனித இறைவா! புனித எல்லாம் வல்லவரே! புனித நித்தியரே! எங்கள் மீதும் அகில உலகின்மீதும் இரக்கமாயிரும்

புனித இறைவா! புனித எல்லாம் வல்லவரே! புனித நித்தியரே! எங்கள் மீதும் அகில உலகின்மீதும் இரக்கமாயிரும்

புனித இறைவா! புனித எல்லாம் வல்லவரே! புனித நித்தியரே! எங்கள் மீதும் அகில உலகின்மீதும் இரக்கமாயிரும்

இருதி செபம்:

மகா தயை நிறைந்த இறைவா! இரக்கத்தின் தந்தையே! ஆறுதலின் தேவனே! உம்மீது விசுவாசமும் நம்பிக்கையும் கொண்ட ஆன்மாக்கள் மீது இரக்கம் கொண்டீரே. உமது அளவற்ற இரக்கத்தைக் குறித்து எங்கள் பேரில் உமது கருணைக் கண்களைத் திருப்பியருளும். இத் துன்ப உலகில் எங்களுக்கு நேரிடும் எல்லா சோதனைகளிலும் உமக்குப் பிரமாணிக்கமாயிருக்க உமது இரக்கத்தின் அருள் கொடைகளை எங்கள் மீது நிறைவாகப் பொழிந்தருளும். என்றும் வாழ்பவரும், எல்லாம் வல்லவருமாகிய எங்கள் ஆண்டவர் இயேசுக்கிறிஸ்துவின் திருமுகத்தைப் பார்த்து இவற்றை எங்களுக்குத் தந்தருளும். - ஆமென்.

1. Thodakka Jebam:

Pitha, suthan, parisutha aaviyin peyaraalae -Aamen

Iyaesuvae neer marithaer. Aanaal umathu maranam aanmaakkalin ootragavum, irakkathin kadalaagavum thirakkappattathu. O vaazhvin ootrae! Aazham kaana mudiyaatha iraivanin irakkamae! Agila ulagaiyum aravanaithu, umathu irakkam muluvadhaiyum emmeedhu polintharulum.

Iyaesuvin thiruidhayathilirundhu engalukkaaga irakkathin ootraga vazhindhodiya irathamae! Thanneerai! Ummeedhu nambikkai vaikiraen.

Iyaesuvin thiruidhayathilirundhu engalukkaaga irakkathin ootraga vazhindhodiya irathamae! Thanneerai! Ummeedhu nambikkai vaikiraen.

Iyaesuvin thiruidhayathilirundhu engalukkaaga irakkathin ootraga vazhindhodiya irathamae! Thanneerai! Ummeedhu nambikkai vaikiraen.

Iyaesu karpitha sebam

Paralogathil irukkira engal pithaavae, ummudaiya naamam archikkappaduvathaaga. Ummudaiya iraatchiyam varuga. Ummudaiya sitham paralogathil seyyappaduvathu pola, boologathilum seyyappaduvathaaga.

Engal anudhina unavai engalukku indru alitharulum. Engalukku theemai seythavargalai naangal poruppathupola, engal paavangalai porutharulum. Engalai sodhanaiyil vizhavidaathaeyum. Theemaiyilirundhu engalai iratchitharulum. -Aamen.

Mangala vaarthai sebam

Arul niraintha mariyae vaazhga! Karthar ummudanae. Pennangalukkul aaseervadhikkappattavar neerae. Ummudaiya thiruvaiyitrin kaniyaagiya iyaesuvum aaseervadhikkappattavarae.

Archishta mariyaayae, sarvaesuranudaiya maathaavae paavigaalaayirukkira engalukkaaga ippozhudhum engal marana naerathilum vaendikollum. -Aamen.

Visuvaasa arikkai:

Paralogathaiyum boologathaiyum padaitha ellaam valla pithaavaagiya sarvaesuranai visuvaasikkiraen. Avarudaiya aega suthanaagiya nammudaiya naathar iyaesu kiristhuvaiyum visuvaasikkiraen. Ivar parisutha aaviyinaal karppamaai urpavithu kannimariyidamirundhu pirandhaar. Ponjubilaathin adhigaarathil paadupattu, siluvaiyil araiyundu, marithu adakkam seyyappattaar. Paathaalathil irangi moonraam naal marithoridamirundhu uyirthelundhaar. Paralogathirku elundharuli, ellaam valla pithaavaagiya sarvaesuranudaiya valadhu pakkam veetrirukkiraar. Avvidathilirundhu seeviyaraiyum marithavaraiyum nadutheerka varuvaar. Parisutha aaviyai visuvaasikkiraen. Parisutha kathoolikka thiruchabaiyai visuvaasikkiraen. Archiyasishtavargaludaiya samoodheetha pirayosanathai visuvaasikkiraen. Paavapporuthalai visuvaasikkiraen. Sareera uthaanathai visuvaasikkiraen. Nithiya seeviyathai visuvaasikkiraen. -Aamen.

2. Periya maniyil:

Nithiya pithaavae! Engal aandavarum umathu naesa maganumaana iyaesukkiristhuvin udalaiyum, irathathaiyum, aanmaavaiyum, deyveegathaiyum engal paavangalukkaagavum agila ulagin paavangalukkaagavum, parigaaraaga umakku oppukkodukkiroom.

3. Siriya manigalil(10):

Iyaesuvin vaethanai niraintha paadugalin vazhiyaaga...

Engal meedhum agila ulaginmeedhum irakkamaayirum pithaavae (10 murai)

(2, 3aam padigalai 5murai sollavum (5daeva iragasiyangalai thiyaanippathuphol))

4. Mudivil:

Punitha iraivaa! Punitha ellaam vallavarae! Punitha nithiyarae! Engal meedhum agila ulaginmeedhum irakkamaayirum

Punitha iraivaa! Punitha ellaam vallavarae! Punitha nithiyarae! Engal meedhum agila ulaginmeedhum irakkamaayirum

Punitha iraivaa! Punitha ellaam vallavarae! Punitha nithiyarae! Engal meedhum agila ulaginmeedhum irakkamaayirum

Irudhi sebam:

Magaa dhayai niraintha iraivaa! Irakkathin thanthaiyae! Aaruthalin dhaevanae! Ummeedhu visuvaasamum nambikkaiyum konda aanmaakkal meedhu irakkam kondeerae. Umathu alavatra irakkathaik kurithu engal paeril umathu karunai kangalai thiruppiyarulum. I thunba ulagil engalukku naeridum ella sodhanaigalilum umakku piramaanikkamaayirukka umathu irakkathin arul kodaigalai engal meedhu niraiyaaga polintharulum. Endrum vaazhbavarum, ellaam vallavarumaaghiya engal aandavar iyaesukkiristhuvin thirumugathai paarthu ivatrai engalukku thandharulum. - Aamen.

Prayer List

Our Father - Lord's Prayer
Hail Mary
The Angelus
Glory Be
Apostle's Creed
സ്വര്‍ഗ്ഗസ്ഥനായ ഞങ്ങളുടെ പിതാവേ
The Memorare
എത്രയും ദയയുള്ള മാതാവേ
ത്രിത്വസ്തുതി
Hail Holy Queen
1