கிருபை தயாபத்து மந்திரம்
கிருபை தயாபத்துக்கு மாதாவாயிருக்கிற எங்கள் இராக்கினியே வாழ்க! எங்கள் ஜீவியமே, எங்கள் தஞ்சமே, எங்கள் மதுரமே வாழ்க! பரதேசிகளாயிருக்கிற நாங்கள் ஏவையின் மக்கள், உம்மைப் பார்த்து கூப்பிடுகிறோம். இந்தக் கண்ணீர்க் கணவாயிலே நின்று பிரலாபித்தழுது, உம்மையே நோக்கிப் பெருமூச்சு விடுகிறோம். ஆதலால் எங்களுக்காக வேண்டி மன்றாடுகிற தாயே, உம்முடைய தயாளமுள்ள திருக்கண்களை எங்கள் பேரில் திருப்பியருளும். இதன்றியே நாங்கள் இந்தப் பரதேசம் கடந்த பிற்பாடு உம்முடைய திருவயிற்றின் கனியாகிய இயேசுநாதருடைய பிரத்தியட்சமான தரிசனத்தை எங்களுக்குத் தந்தருளும். கிருபாகரியே, தயாபரியே, பேரின்ப ரசமுள்ள கன்னிமரியாயே
Kirubai dhayaapathukku maathaavaayirukkira engal iraakkiniyae vaazhga! Engal jeeviyamae, engal thanjamae, engal mathuramae vaazhga! Parathesigalaiyirukkira naangal aevaiyin makkal, ummai paarthu kooppidugairoom. Indha kanneer kanavaayilae nindru piralaapithaludhu, ummaiyae nokki perumoochu vidugairoom. Aathalaal engalukkaaga vaendi manraadugira thaayae, ummudaiya dhayaallamulla thirukkangalai engal paeril thiruppiyarulum. Idhandriyae naangal indha parathesam kadantha pirpaadu ummudaiya thiruvaiyitrin kaniyaagiya iyaesunaatharudaiya pirathiyatchamaana dharisanathai engalukku thandharulum. Kirubaagariyae, dhayaapariyae, paerinba rasamulla kannimariyaayae.