புனித தேவமாதா பிராத்தனை
சுவாமி கிருபையாயிரும்
கிறிஸ்துவே கிருபையாயிரும்
சுவாமி கிருபையாயிரும்
கிறிஸ்துவே எங்கள் பிராத்தனையைக் கேட்டருளும்
கிறிஸ்துவே எங்கள் பிராத்தனையை நன்றாகக் கேட்டருளும்
பரமண்டலங்களிலே இருக்கிற பிதாவாகிய சர்வேசுரா -எங்களை தயைபண்ணி இரட்சியும் சுவாமி
உலகத்தை மீட்டு இரட்சித்த சுதானாகிய சர்வேசுரா -எங்களை தயைபண்ணி இரட்சியும் சுவாமி
தூய ஆவியாகிய சர்வேசுரா -எங்களை தயைபண்ணி இரட்சியும் சுவாமி
புனித மரியோயே -எங்களுக்காக வேண்டிக்கொள்ளும்
சர்வேசுரனுடைய புனித மாதாவே -எங்களுக்ககா ...
கன்னியாஸ்திரீகளின் உத்தம கன்னிகையே ...
மகா அன்பிற்கு பாத்திரமாயிருக்கிற மாதாவே...
கிறில்துவினுடைய மாதாவே...
தேவ வரப்பிரசாதத்தின் மாதாவே...
மகா பரிசுத்த மாதாவே...
அத்தியந்த விரத்தியாயிருக்கிற மாதாவே..
பழுதற்ற கன்னிகையாயிருக்கிற மாதாவே...
கன்னி சுத்தங்கெடாத மாதாவே...
மகா அன்புக்குப் பாத்திரமாயிருக்கற மாதாவே...
ஆச்சரியத்துக்குரிய மாதாவே...
நல்ல ஆலோசனை மாதாவே,,,
சிருஷ்டிகருடைய மாதாவே...
இரட்சகருடைய மாதாவே...
மகா புத்தியுடைத்தான கன்னிகையே...
மகா வணக்கத்துக்குரிய கன்னிகையே...
பிரகாசமாய் ஸ்துதிக்கப்பட யோகியமாயிருக்கிற கன்னிகையே...
சக்தியுடைத்தவளாயிருக்கிற கன்னிகையே...
தயையுள்ள கன்னிகையே...
விசுவாசியாயிருக்கிற கன்னிகையே....
தருமத்தின் கண்ணாடியே...
ஞானத்துக்கு இருப்பிடமே...
எங்கள் சந்தோஷத்தின் காரணமே...
தேவ இரகசியத்தைக் கொண்டிருக்கிற ரோஜா புஷ்பமே...
ஞான பாத்திரமே...
மகிமைக்குரிய பாத்திரமே...
அத்தியந்த பக்தியுடைத்தான பாத்திரமே...
தாவீது இராஜாவுடைய உப்பரிகையே...
தந்த மயமாயிருக்கிர உப்பரிகையே...
சொர்ண மயமாயிருக்கிற ஆலயமே...
வாக்குத்தத்தத்தின் பெட்டகமே...
பரலோகத்தினுடைய வாசலே...
விடியக்காலத்தின் நட்சத்திரமே...
வியாதிக்காரருக்கு ஆரோக்கியமே...
பாவிகளுக்கு அடைக்கலமே...
கஸ்திப்படுகிறவர்களுக்கு தேற்றரவே...
கிறிஸ்தவர்களுடைய சகாயமே...
சம்மனசுக்களுடைய இராக்கினியே...
பிதா பிதாக்களுடைய இராக்கினியே...
இறைவாக்கினர்களுடைய இராக்கினியே...
அப்போஸ்தலர்களுடைய இராக்கினியே...
மறைசாட்சிகளுடைய இராக்கினியே...
துதியர்களுடைய இராக்கினியே...
கன்னியர்களுடைய இராக்கினியே...
அனைத்துப் புனிதர்களுடைய இராக்கினியே...
ஜென்ம பாவமின்றி உற்பவித்த இராக்கினியே...
பரலேகத்துக்கு ஆரோபணமான இராக்கினியே...
திருச் செபமாலையின் இராக்கினியே...
சமாதானத்தின் இராக்கினியே...
உலகின் பாவங்களைப் போக்கும் இறைவனின் செம்மரியே
எங்கள் பாவங்களைப் பொறுத்தருளும்
உலகின் பாவங்களைப் போக்கும் இறைவனின் செம்மரியே
எங்கள் மன்றாட்டைக் கேட்டருளும்
உலகின் பாவங்களைப் போக்கும் இறைவனின் செம்மரியே
எங்கள் மேல் இரக்கமாயிரும்
Swaami kirubaiyaayirum
Kiristhuvae kirubaiyaayirum
Swaami kirubaiyaayirum
Kiristhuvae engal piraathanaiyai kaettarulum
Kiristhuvae engal piraathanaiyai nanraaga kaettarulum
Paramandalangalilae irukkira pithaavaagiya sarvaesuraa - engalai dhayaipanni iratchiyum swaami
Ulagathai meettu iratchitha suthaanagiya sarvaesuraa - engalai dhayaipanni iratchiyum swaami
Thooya aaviyaagiya sarvaesuraa - engalai dhayaipanni iratchiyum swaami
Punitha mariyaeyae - engalukkaaga vaendikollum
Sarvaesuranudaiya punitha maathaavae - engalukkaaga...
Kanniyaastheerigalin uthama kannigaeyae...
Magaa anbirku paathiramaayirukkira maathaavae...
Kiristhuvinudaiya maathaavae...
Thaeva varappirasaadhathin maathaavae...
Magaa parisutha maathaavae...
Athiyantha virathiyaayirukkira maathaavae...
Paluthatra kannigaeyaayirukkira maathaavae...
Kanni suthangedaatha maathaavae...
Magaa anbukku paathiramaayirukkira maathaavae...
Aachariyathukkuriya maathaavae...
Nalla aalosanaiga maathaavae...
Sirushtigarudaiya maathaavae...
Iratchagarudaiya maathaavae...
Magaa puthiyudaithana kannigaeyae...
Magaa vanakkathukkuriya kannigaeyae...
Piragaasamaai sthuthikkapada yogiyamaayirukkira kannigaeyae...
Sakthiyudaithavalaayirukkira kannigaeyae...
Dhagaiyulla kannigaeyae...
Visuvaasiyaayirukkira kannigaeyae...
Dharumathin kannaadaiyae...
Gnaanathukku iruppidamae...
Engal santhosathin kaaranamae...
Thaeva iragasiyathai kondirukkira roja pushpamae...
Gnaana paathiramae...
Magimaikkuriya paathiramae...
Athiyantha bhakthiyudaithana paathiramae...
Thaaveethu iraajaavudaiya upparigaeyae...
Thantha mayamaayirukkira upparigaeyae...
Sorna mayamaayirukkira aalayamae...
Vaakkuthathathin bettagamae...
Paralogathinudaiya vaasalae...
Vidiyakkaalathin natchathiramae...
Viyaathikkaararukku aarokiyamae...
Paavigalukku adaikkalamae...
Kasthippadugiravarukku thaetraravae...
Kiristhavargaludaiya sagaayamae...
Sammanasugaludaiya iraakkiniyae...
Pitha pithaakkaludaiya iraakkiniyae...
Iraivaakkinargaludaiya iraakkiniyae...
Appoosthalargaludaiya iraakkiniyae...
Maraisaatchigaludaiya iraakkiniyae...
Thuthiyargaludaiya iraakkiniyae...
Kanniyargaludaiya iraakkiniyae...
Anaithu punithargaludaiya iraakkiniyae...
Jenma paavamindri urpavitha iraakkiniyae...
Paralogathukku aarobanamaana iraakkiniyae...
Thiru sepamaalaiyin iraakkiniyae...
Samaathaanathin iraakkiniyae...
Ulagin paavangalai pokkum iraivanin semmariyae
Engal paavangalai porutharulum
Ulagin paavangalai pokkum iraivanin semmariyae
Engal manraattai kaettarulum
Ulagin paavangalai pokkum iraivanin semmariyae
Engal mael irakkamaayirum