புனித பெர்னதத்து கன்னிமரியிடம் வேண்டின ஜெபம்
மிகவும் இரக்கமுள்ள தாயே! உமது அடைக்கலமாக ஓடிவந்து, உம்முடைய உபகார சகாயங்களை இறைஞ்சி மன்றாடிக் கேட்ட ஒருவராகிலும் உம்மால் கைவிடப்பட்டதாக ஒருபோதும் உலகில் சொல்லக் கேள்விப்பட்டதில்லை என்று நினைத்தருளும். கன்னியருடைய இராக்கினியான கன்னிகையே! தயையுள்ள தாயே! இப்படிப்பட்ட நம்பிக்கையால் ஏவப்பட்டு உமது திருப்பாதத்தை அண்டி வந்திருக்கிறோம். பெருமூச்n;சரிந்து அழுது பாவிகளாயிருக்கிற நாங்கள் உமது தயாபரத்தில் காத்து நிற்கின்றோம். அவதரித்த வார்த்தையின் தாயே எங்கள் மன்றாட்டைப் புறக்கனியாமல் தயாபரியாய் கேட்டுத் தந்தருளும் தாயே - ஆமென்
Migavum irakkamulla thaayae! Umathu adaikkalamaaga odivanthu, ummudaiya ubagaara sagaayangalai irainji manraadi kaetta oruvaraagilum ummaal kaividappattathaaga orubodhum ulagil solla kaelvippattathillai endru ninaiatharulum. Kanniyarudaiya iraakkiniyaana kannigaeyae! Dhayaiyulla thaayae! Ippadippatta nambikkaiyaal aevappattu umathu thiruppaathathai andi vanthirukkiroom. Perumoocherinthu aludhu paavigalaayirukkira naangal umathu dhayaabarathil kaathu nirkingroom. Avatharitha vaarthaiyin thaayae engal manraattai purakkaniyaamal dhayaabariyaai kaettu thandharulum thaayae - Aamen.